Thursday, May 18, 2006

Night Lamp . . .



இருட்டு அறைக்குள் ஒளிரும்
செயற்கை நிலவு ! ! !



4 Comments:

Blogger Raghavan alias Saravanan M said...

சூப்பர் அப்பு..

நல்ல கற்பனை.. மற்ற சில கவிதைகளில் எழுத்துப் பிழை இருக்கிறதே அதைக் கொஞ்சம் சரி செய்யுங்களேன் தோழரே...

5/19/2006 8:25 AM  
Blogger yathindran said...

இராகவன் அவர்களே ! ! !

தங்களுடைய வருகைக்கும் கருத்திற்க்கும் நனறி ! ! !


தமிழ் தட்டச்சு பரிச்சயம் இல்லாத காரணத்தினால், எழுத்து பிழைகள் வருகின்றன ! ! !


இனி வரும் காலங்களில் , அதனை சரி செய்ய முயற்சிக்கிறேன்.

5/19/2006 9:32 AM  
Blogger றெனிநிமல் said...

வணக்கம் ஜதி.

நன்றாக உள்ளது. தொடர்ந்து எழுதுங்கள்.

5/20/2006 10:12 AM  
Blogger yathindran said...

நன்றி றெனிநிமல்

5/21/2006 10:37 PM  

Post a Comment

<< Home