Thursday, May 04, 2006

செப்புச் சிலை

செப்புச் சிலையாய் நீ ! ! !
சிதறிய சில்லரைக் காசாய் நான் ! ! !

1 Comments:

Anonymous Anonymous said...

நச் என்று இருக்கு போங்க
நாங்க பந்தி பந்தியா எழுதிறதில
என்ன இருக்கு
பருங்க..சின்னதா இரண்டுவரிகளில்
சொல்லிட்டீங்க ..


அழகான கவிதை

நேசமுடன்..
-நித்தியா

5/18/2006 2:59 AM  

Post a Comment

<< Home